ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் மோடி என்ற சமுதாயத்தை இழிவாக பேசியதின் காரணமாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த நான்கு வருடமாக … Read more