அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் 10 லட்சம் பனை மரங்களை நடும் நிகழ்ச்சியை தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பாக நடைபெற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் “ ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். 1.5 கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் கட்சி ஏன் மரத்தை நட முயற்சி செய்யவில்லை. ராமன் கோயிலுக்கு கல்லெடுத்து வர சொன்ன பிரதமர் மரம் நட ஏன் சொல்லித் தரவில்லை. அதேபோல் … Read more