42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர். பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். … Read more