லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி கட்டத்தின் போது அனைத்து நாடுகளும் தங்கள் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். அந்த நேரத்தில்தான் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மற்றும் நாகாசகியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. … Read more

சுமார் லட்சம் மக்களை காவு வாங்கிய நாள் இன்று?உலகத்தை உலுக்கிய சம்பவம்

சுமார் லட்சம் மக்களை காவு வாங்கிய நாள் இன்று?உலகத்தை உலுக்கிய சம்பவம்

1945-ம் ஆண்டு ஆறாம் தேதி ஜப்பானின் மீது ராட்சஸ குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் , இன்று அவர்களுக்கு நினைவு அஞ்சலி செழுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பான் மீது போர் தொடுத்தது.அப்போது அமெரிக்கா தனது வலிமையை காட்ட ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இந்த குண்டுக்கு ‘லிட்டில் பாய்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். அதற்கு காரணம் முந்தைய அதிபர் யவ்டி ரூஸ்வெல்ட்டைக் (FDR) … Read more