நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் அப்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.தேர்வுகளையும் ஆன்லைனில் தான் நடத்தினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளனர்.தேர்வுகளும் நேரடியாகவே நடந்தது.இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான … Read more