சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் கிடைத்த பதவி!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் கிடைத்த பதவி!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கரூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே அதிமுக ஆட்சிக் காலத்தில் 25.3கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடல் இன்றி அது கட்டப்பட்ட சூழ்நிலையில், ஜனவரி மாதம் அதன் ஒரு பகுதியை உடைந்தது பணியை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்து சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் சுமதி, உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். … Read more