தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! நாட்டில் 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வீட்டில் நிறுத்தபட்டிருந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் … Read more