அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்!

The female Congress executive who took Selby to government office! See if that too is on hand! Controversial photo!

அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்! மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருப்பவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் பழைய மால்டா  சமிதியின் உள்ளூர் தலைவராக பதவி வகிக்கிறார். அவர் நேற்று அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரது அதிகாரபூர்வ நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதன் பின்னர் கையில் ஒரு கை துப்பாக்கியுடன் செல்ஃபி … Read more

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!

Sachitharur released a selfie again! Less likely to go viral because with them!

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் … Read more

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

The tragedy caused by the Selby craze! Rescue workers alive!

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்! செல்ஃபி எடுக்கும் போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி அருகே இருந்த குகையில் தவறி விழுந்த நபரை இன்று மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோகாக்கில் என்ற சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அங்கு அழகிய நீர் வீழ்ச்சியும் ஒன்று உள்ளது. அது ஒரு சுற்றுலாத் தலமாகும். நேற்று முன்தினம் அந்த  சுற்றுலா தளத்திற்கு பிரதீப் சாகர் என்ற 30 வயதான வாலிபர் தனது … Read more

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்!

Is there so much income per year in this game? Do you know who that player is?

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்! சென்னையில் ஒரு இளைஞர் நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த நிலையில் அவர் இன்று காலை போலிஸாரால் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் பெரியமேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது, … Read more

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்!

Such a bizarre desire! The newlyweds who have died miserably!

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரின் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷ்க்கும், ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துமுடிந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் … Read more

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே. மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் … Read more