தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

தடுமாறும் நாம் தமிழர் கட்சி, தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்? நாம் தமிழர் என்னும் அமைப்பு படிபடியாக மாறி “நாம் தமிழர் கட்சி” ஆக உருமாறியது. கட்சியாகவும் மாறி பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி  தமிழகத்தைதையும், இலங்கையும் உலுக்கியது. அதன் பிறகு, நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட தொடங்கியது. அதன் பிறகு சீமான் மீது தேசிய பாதுகாப்புச் … Read more

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம் மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும் இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் … Read more