10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..! செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (செங்கல்பட்டு) பணி: *பதிவறை … Read more