வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்
வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இன்று இந்திய பங்கு சந்தையானது முதன் முறையாக வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சந்தை ஏற்றத்தை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 என்ற புள்ளிகளிலும், அதே போல தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து 14,790 என்ற அளவிலும் வர்த்தகம் … Read more