இன்றைய பங்குகள்!! இன்ஃபோசிஸ் சாதனை!!காடிலா ஹெல்த்கேர்,ரிலையன்ஸ் பவர் பங்குகள்!!

New job for 35,000 people !! Infosys results !! This is Super Chance !!

இன்றைய பங்குகள்!! இன்ஃபோசிஸ் சாதனை!! ஆசிய பங்குகளிடையே பலவீனமான வர்த்தகத்தின் மத்தியில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று குறைவாகத் தொடங்கும். புதன்கிழமை, இன்போசிஸ் க்யூ 1 வருவாயை விட ஐடி பங்குகள் அணிதிரண்டதால் இந்திய பங்குச் சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ் 134 புள்ளிகள் அதிகரித்து 52,904 ஆகவும், நிஃப்டி 41.60 புள்ளிகள் அதிகரித்து 15,853 ஆகவும் உள்ளது. டெக் மஹிந்திரா 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, காடிலா ஹெல்த்கேர்: நிறுவனம் தனது விலங்கு சுகாதார வணிக ஜைடஸ் அனிமல் … Read more

இரண்டு நாட்களுக்குப் பின்பு எழுச்சி கண்ட பங்குச்சந்தை!

கடந்த இரண்டு நாட்களாக இழப்பை மட்டுமே சந்தித்த பங்குச்சந்தை செப்டம்பர் 10 அன்று காளையின் பாய்ச்சலில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்து 38,840 ஆக  நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 171 புள்ளிகள் அதிகரித்து 11,449 ஆகவும் முடிந்தது.  பங்குச் சந்தையின் ஜாம்பவானாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  பங்குகள் அதிக வரவேற்பு கிடைத்தது. எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ்துறை ரீதியாக, எரிசக்தி, எண்ணெய் மற்றும் … Read more

பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது. ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன. இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் … Read more

பங்குச் சந்தையின் போக்கு! ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு!

ஆகஸ்ட் மாதத்தின்  இந்த வாரத்தில் பங்கு சந்தை தள்ளாட்டம் உள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.38  குறைந்து நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.10 புலிகளை இழந்தது.

ஆட்டோ, மீடியா, டிஸ்யூ பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. மேலும் மெட்டல் மற்றும் தேவை குறைந்திருந்தது. மந்தமான பொருளாதார தரவுகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த  கவலைகளை தொடர்ந்து சந்தையில் உணர முடிகிறது.

அதுவே  சந்தையின் பலவீன தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தான் சாதாரண வணிக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து  ஜூன் மாதத்தில்  இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 16.6 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலை சந்தைக்கு பாதகமாகவே அமைந்தது என்று வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சந்தை தள்ளாட்டம் கண்டிருந்தாலும் ஹெட்ச்சிஎல் டெக், எஸ்பிஐ, மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் வெகுவாக உயர்ந்து தந்தைக்கு ஆதரவாக இருந்தன என்று பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Read more

பங்குச் சந்தைகளில் டாப் 10 பங்குகளின் நிலவரம்!!

பங்குச் சந்தையில் பட்டியல் ஆகி உள்ள மிகவும் மதிப்புமிக்க 10 வெளிநாட்டு நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 74,240 கோடி உயர்ந்துள்ளது. இதில் மார்க்கெட் லீடராக விளங்கும் சண்டையும் மூலதன மதிப்பு கணிசமாக அதிக அதிகரித்து. இதற்கு அடுத்ததாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், TCS, HDFC பேங்க், பார்த்தி ஏர்டெல், ITC, ICIC பேங்க் ஆகியவையும் சந்தை மூலதன மதிப்பில் முன்னேற்றம் கண்டது. அதேசமயம் ஹிந்துஸ்தான்யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஹச்டிஎஃப்சி,கோடக் பேங்க் … Read more

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்!!!

கடந்த வாரத்தின் பங்குச்சந்தையை போலவே இந்த வாரமும் பங்கு சந்தையில் மீண்டும் காளையில் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும் பலவீனமான பொருளாதார நடவடிக்கைகள் இருந்து வந்தாலும்  சந்தையில் காளை உடைய ஆட்டம் தான் அதிகம் உள்ளது. நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மத்திய ரிசர்வ் வங்கியின் கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவை காளையின் பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருந்தனர். கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு … Read more

கடந்த வாரத்தில்  மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!

கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்த முக்கிய பங்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. டான்லா சொல்யூஷன், ராமகிருஷ்ணா போர்ஜிங், டெல்டா கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று HIL நிறுவனத்தின் 26 உயர்ந்து. மேலும் ஜெயப்பிரகாஷ் பவர், இந்தியா இன்புறா, HDIL,  மிர்க் எலக்ட்ரானிக், மங்கலம்டிரக், விவி மெட்  லேப், டால் வால்கர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் … Read more

கொரோனா தந்த புது வாழ்வு!! கடந்த 4 மாதங்களில் இரட்டிப்பு லாபம் அளித்த ஹெல்த்கேர் பங்குகள்!!

கொரோனா தோற்று பரவலை தொடர்ந்து, நாட்டின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து இதுவரை பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு கிட்டத்தட்ட 70 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால் ஏராளமான பார்மா பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து புதிய 52 வார குறைந்த விலையை பதிவுசெய்து … Read more

தள்ளாட்டத்தில் பங்குச்சந்தை!!

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை நாள் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15.12 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான நிப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை நீட்டிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. உலகளாவிய பங்குச் சந்தைகளும் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது சென்செக்ஸ் நிஃப்டி … Read more

RBI பணகொள்கை முடிவுக்கு பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!

பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு அறிவிப்பை தொடர்ந்து காலை முதல் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 98.50 புள்ளிகள் உயர்ந்தது. காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவு அறிவிப்பிற்காக  காத்துக் கொண்டிருந்தது. வங்கி வட்டி விகித செய்யப்படவில்லை என நண்பகலில் சந்தை … Read more