ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிய பங்குச்சந்தை!!

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடி வருகிறது. இதனால் தள்ளாட்டம் கண்ட தள்ளாட்டம் கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23 புள்ளிகளை இழந்தது. காலையில் எழுச்சி நிலையில் இருந்தது உலகளாவிய சந்தைகளில் இருந்து நேர்மறையான  குறிப்புகள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி  வரவுகள் இருந்தபோதிலும்,  குறிப்பிட்ட சில பங்குகளின் நடவடிக்கைகளால் பிற்பகல் வர்த்தகத்தின் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சமீபத்தில் வெகுவாக உயர்ந்திருந்த மார்க்கெட் ஜாம்பவான்களான ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இரு … Read more

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90% பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், நாட்டின் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிற்பகலில் நிறைவடைந்த … Read more

பங்குச் சந்தையில் எழுச்சி!! காளை ஆதிக்கம்!

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை எழுச்சி பெற்றது. அதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 748.31 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 203.65  புள்ளிகள் உயர்வு நிலை பெற்றது. சென்செக்ஸ் நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட நிறுவன பங்குகளுக்கு ஆதரவு அதிகம் இருந்தது. மேலும் வலுவான அன்னிய முதலீட்டு வருகை மற்றும் உலக சந்தையின் நேர்மறை குறிப்புகள் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. குறிப்பாக மார்க்கெட்  ஜாம்பவானாக … Read more

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தின்  முதல் நாளில் இருந்தே, பங்குச்சந்தை கரடி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173.60புலிகள் குறைந்தது. இதன் பங்கு  ரூ. 1.20 லட்சம் கோடி குறைந்தது. மார்க்கெட் லீடர்  ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனம் , கோடக் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் கரடியின் ஆதிக்கம் அதிகரித்து நான்காவது நாளாக சந்தை … Read more

பங்குச்சந்தை எழுச்சிக்கு, கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் காரணமா?

கொரோனா தாக்கத்தால் பங்குச்சந்தை ஒரு ஆட்டம் கண்ட நிலையில் அதில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை கண்டு வருகிறது. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும்  ஏழு முகத்தை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள எழுச்சி பேரணிக்கு மார்க்கெட் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெகுவாக ஏற்றும் பெற்றதே காரணமாக உள்ளது. லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் இந்த எழுச்சி பேரணியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கும் உண்மையாகும். இந்திய பங்குச் சந்தையில் 50 முதல் … Read more

RBI எச்சரிக்கை…!

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையும், இயல்பு நிலையில் பெரும் மாற்றம் வரும் என எச்சரித்துள்ளது. அதாவது சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம்.  கொரோனாவில் வேலை இழந்தவர்களு,ம் பெரிய தொழிலதிபர்களும் கூட வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தோல்வி அடையக் கூடும். இவை அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் மறைமுக எச்சரிக்கை ஆகும் இது இந்திய வங்கி முறை இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கலாம் … Read more

நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

உலக சந்தையில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை, கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சி காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர். உலகில் வளர்ந்த மற்றும் முக்கிய  பொருளாதாரங்களை கொண்டுள்ள பல நாடுகளும் கூட பொருளாதாரம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் உலக சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என்ற அச்சமும், 20 ஆண்டுகளுக்கு காணாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் … Read more

இந்தியா-சீனா மோதலில் டிரம்ப் அதரவு இந்தியாவிற்கு கிடைக்குமா?அமெரிக்கா முன்னாள் ஆலோசகரின் கருத்து

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சில நாட்களாகவே எல்லைப் பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.இருப்பினும் இரு நாடுகளுக்கும் போர் வந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய-சீன இடையிலான மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.

இதைப் பற்றி ஜான் போல்டன் கூறுகையில்,டொனால்டு டிரம்ப் எந்த வழியில் செல்வார் என்று எனக்குத் தெரியாது, அவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை என்றும், சீனாவுடனான புவிசார் மூலோபாய உறவை அவர் வர்த்தகத்தின் மூலமாக மட்டுமே பார்க்கிறார் என்றும் அவர் கூறினார்.


வர்த்தகம் முக்கியமானது, ஏனென்றால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து அறிவுசார் சொத்துக்களை சீனா திருடியது,பல தசாப்தங்களாக பலமான தொழில்நுட்ப இடமாற்றங்களில் ஈடுபட்டுள்ளது, அது அவர்களின் பொருளாதார வெற்றியின் முக்கிய பகுதியாகும்.

வரும் நவம்பர் மாதம் தேர்தலுக்குப் பிறகு  டிரம்ப் என்ன செய்வார் என்று தெரியாத நிலையில், உய்குர்களை வதை முகாம்களில் அடைத்ததற்காக அல்லது ஹாங்காங்கை அடக்குவதற்காக அவர் சீனாவை விமர்சிக்க மாட்டார் என ஜான் போல்டன் கூறினார்.

இந்த நேரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் அதிகரித்தால்,டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை? என அவர் கருத்து தெரிவித்தார்.

கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்

Sensex Makes New Record High-News4 Tamil Latest Business News in Tamil Today

கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ் சந்தை ஆலோசகர்கர்களின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி கொண்டு இந்திய பங்கு சந்தையானது முன்னோக்கி ஏற்றம் கண்டு வருகிறது. அதாவது இதுவரை சந்தையை பாதிக்கும் வகையில் வெளியான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் ஐஐபி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் இந்தியப் பொருளாதாரமானது தவழ்ந்து கொண்டிருப்பதாகவே குறிப்பிட்டது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்திய பங்கு சந்தை … Read more