நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!   வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். … Read more

சிவராத்திரியின்போது கண் விழிப்பதன் பலன் என்னவென்று தெரியுமா?

சிவராத்திரியன்று கண்விழித்து, விரதமிருந்து, இறைவனை வணங்கினால் முழுமையான இறைவனருள் கிடைக்கும் நினைத்த காரியம் நடைபெறும். விரதம் கடைபிடிப்பவர்கள் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் செய்து அதிகாலையில் குளித்துவிட்டு சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து 4 ஜாமம் வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும், … Read more