கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !! 

A widow girl who was badly killed by gouging out her eyes!! Heartbreaking incident!!

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !!  விதவைப் பெண் ஒருவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார். இந்த அதிர வைக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது. பீகார் மாநிலத்தில் உள்ள  ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி வயது 45. கணவரை இழந்த இவர் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இவர் கண்கள் தோண்டப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு … Read more