ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. இந்நிலையில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால், வணிக வளாகங்கள், கடைகள், மெடிக்கல் ,சில்லறை வியாபார கடை முதல் மொத்த வியாபார கடைகள் , துணி கடைகள் என அனைத்து இடங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்வது என்பது க்யூ ஆர் மூலம் நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் தற்போது அவரவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடிய பணம் செலுத்துகின்றனர். … Read more