இன்று இங்கெல்லாம் பவர் கட்!
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக, கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்ற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவித்திருக்கிறது. மாலை 5 மணிக்குள் இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற சீனிவாசநகர், … Read more