இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

How to get rid of bad energy in the house

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி. கண் திருஷ்டியால் வீட்டில் சோக நிகழ்வுகள்,பணக் கஷ்டம்,தொழிலில் நஷ்டம் ஆகியவை ஏற்படும்.இந்த தீய சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வாழ்வில் முன்னேற்றம் … Read more

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது! வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம். அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது. பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை … Read more