மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more

மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்!

Maruti van and lorry collide head-on! 5 people thrown from a wrecked car!

மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்! ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மதியம் லாரியும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மாருதி வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர். அதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து … Read more