என் அண்ணன் படத்திற்கு நான் தியேட்டர் தருகிறேன் என்று சொன்ன சிவாஜி!

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் மாபெரும் பொருட் செலவில் தனது அனைத்து பணத்தையும் வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ என்ற படத்தை எடுத்து இயக்கி நடித்தார் .   அப்படி இந்த படம் வெளிவந்தால் மக்கள் எம் ஜி ஆரின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என நினைத்த, அன்றைய ஆளும் கட்சியில் இருந்த திமுக , இந்த படத்தை வெளிவராமல் தடுக்க பல்வேறு இடஞ்சல்களை எம்ஜிஆருக்கு கொடுத்தது.   எந்த தியேட்டர்களும் இதை வாங்கக்கூடாது. விநியோகஸ்தர்களும் இதை … Read more

சிவாஜி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதானாம்!

அந்த காலத்தில் சிவாஜி குடும்ப படங்களையும், தேச பக்தி மிகுந்த தேசத்திற்காக போராடிய வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நடித்து அவர்களை நம் கண் முன்னே நிறுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.   கட்டபொம்மனை பார்க்காத மக்கள் கட்டபொம்மனாக நடித்த சிவாஜியை பார்த்திருக்கிறோம். திருப்பூர் குமரன்,கப்பலோட்டிய தமிழன், அப்பர் என எத்தனையோ தேசபக்தி தேசத்திற்காக போராடிய தேசிய வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர் சிவாஜி.   அப்படி ஒரு பாத்திரத்தை தனக்குள் ஏற்றிக்கொண்டு அந்த … Read more

சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் அப்படியே பொருந்தி விடும் ஒரு குரல் என்றால் அது டி எம் எஸ் சௌந்தரராஜன் குரல் . அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருந்தது. சிவாஜியே பாடுவது போல இருக்கும் டி எம் எஸ் அவர்கள் பாடும் பொழுது.   அப்படி பாடலை பாடும் பொழுது அழுது கொண்டே பாடி இருக்கிறார் டி எம் எஸ் அதன் காரணம் என்ன தெரியுமா?   பாகப்பிரிவினை 1959 ஆண்டு … Read more

பாரதிராஜாவிற்கு பாக்யராஜ் பரவாயில்லை என்று நினைத்த சிவாஜி!

அந்த காலத்தில் ஒரு வசனத்தை பேச வேண்டும் என்றால், கையில் வசனங்கள் எழுதிய டயலாக் பேப்பர்களை தருவார்கள். அதை நடிகர்கள் மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பார்கள்.   ஆனால் காலம் போகப் போக ஒவ்வொரு இயக்குனர்களின் பானி வித்யாசமாக இருக்கும். அப்படித்தான் பாரதிராஜாவிற்கு பாக்கியராஜ் பரவாயில்லை என்று சிவாஜி நினைத்திருக்கிறார். அந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பாக்யராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.   பாக்கியராஜ் உடன் “தாவணி கனவுகள்” என்ற படத்தில் சிவாஜி அவர்கள் இணைந்து … Read more

மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி.   சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது.     … Read more

ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

இயக்குனர் S பாலச்சந்தர் அகிரா குரோசாவாவின் ரஷோமோனை ( 1950) திரைப்பட விழாவில் பார்த்து , அதிலிருந்து ஈர்க்கப்பட்டு அதே கதை பாணியில் ஒரு நாடகத்தை எழுதினார். ஆனால் அவருடைய கதை அகில இந்திய வானொலி மையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   அந்த காலத்தில் பாடல்கள் நடனம் சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றால் “அந்த நாள் ” என்ற நடிகர் திலகத்தின் படம்.   முதலில் குரோசாவாவின் கதையில் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர், அவரே … Read more

நடிகர் சங்கத்தின் பணத்தை கொடுக்க மறுத்த MGR! சிவாஜியின் உழைப்பு பறிப்பு!

என்னதான் அண்ணன் தம்பிகளாக எம்ஜிஆர் சிவாஜி அவர்கள் இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் மோதல்கள் இருந்து கொண்டு தான் இருந்தன.   சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது அவருடைய முயற்சியில் தான் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டப்பட்டது.   அப்பொழுது சிவாஜி கணேசன் அவர்களின் முயற்சியால் 1980களில் கடன் வாங்கப்பட்டது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் 20 லட்சங்கள் இருந்தன.   அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூலிக்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக … Read more

ஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?

1954 ஆம் ஆண்டு 26 வது நாள் ஆகஸ்ட் மாதம் சிவாஜி கணேசனின் இரு படங்கள் வெளியானது. ஒன்று உலக புகழ் போற்றும் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடித்த படம் , மற்றொன்று ஒரு வரலாற்று திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வெளியானது.   தூக்கு தூக்கி 26 ஆகஸ்ட் 1954 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் அரசு குடும்பத்தில் மூன்று மகன்கள் இருப்பார்கள். மூன்று மகன்களையும் தந்தை வணிக ரீதியாக செல்வத்தை ஈட்டுவது தான் முறை … Read more

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.   அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை … Read more

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?

2 வருடத்திற்கு 2 படங்கள் என்று போய் இப்பொழுதெல்லாம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியியாவதே மிகவும் அதிசயமாக தான் இருக்கிறது.   ஆனால் அன்றைய நாளில் ஒரு வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து ஒரு வருடத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு ஒரு முறை மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனையை படைத்துள்ளார் சிவாஜி … Read more