சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் … Read more

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

Sivarathiri-மயாணக் கொள்ளை திருவிழா

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு வருகின்ற 21 ஆம் நாள் சிவராத்திரி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை (21.02.2020) கன்னியாகுமரி ஆட்சியரால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்த பின்பு ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் உள்ள காளி கோவில்களில் மயாணக் கொள்ளை என்ற விழாவும் கொண்டாடப்பட உள்ளது. மயாணக் கொள்ளை திருவிழாவானது தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் வெகு விமரிசையாக காலந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த … Read more