கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!
கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்! மைசூர் மாவட்டத்தில், டி.நரசிப்புரா தாலுகாவில் ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராஜூ 50 வயதான இவர். மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால் கணவன்-மனைவியிடையே 22 வயசு வித்தியாசம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. … Read more