ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (28). நினைவில் கார்த்திக்கும் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டினால் கார்த்திக் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஓலக்கடம் சந்தையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் அவரை பாம்பு … Read more