ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!

Youth tragically killed in Erode district! The people of the region are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (28). நினைவில் கார்த்திக்கும் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டினால் கார்த்திக் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஓலக்கடம் சந்தையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் அவரை பாம்பு … Read more

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!

Video game is important! Doctors shocked by student's action!

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! எப்படி இது கூட தெரியாமல் அவ்வளவு மும்முரமாக கேம் விளையாட இணையங்கள் பிள்ளைகளை இழுக்கின்றது. சிறு பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட அப்படி தான் உள்ளனர். அதிலும் சிலர் சாப்பாடு கூட இல்லாமல், விளையாட விட்டால் பொதும் என்று தான் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட பதின் பருவ சிறார்கள் அனைவருமே மொபைல் போனை கையிலேயே வைத்து திரியும் அளவுக்கு அது குழந்தைகளை வசிய படுத்தி வைத்துள்ளது. … Read more