அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த டிசம்பர் மாதம் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்தப் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் … Read more