சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் … Read more