எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்! உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும். இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… … Read more

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி! பணம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட ஆசை இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் மீதான மோகம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. சுப, துக்க நிகழ்விற்கு பணத் தேவை இன்றியமையாதது. சொல்லப் போனால் பணம் தான் வாழ்க்கை… பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பணத்தை பெருக்க.. அதன் வரவு அதிகரிக்க சில்லறை … Read more

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்வில் நாம் எண்ணிய விஷயத்தில் வெற்றியை ருசிப்பது என்பது சிறப்பான விஷயம். ஆனால் தீய சக்திகளால் அவை தடைபட்டு போய்விடும். நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி, முன்னேற்றம் காண 3 பொருட்கள் கொண்ட விபூதி தயாரித்து நெற்றியில் பட்டை அல்லது பொட்டு வைத்துக் கொண்டு வெளியில் செல்லவும். இந்த விபூதி தீய சக்திகளை நெருங்க விடமால் பார்த்துக் கொள்ளும். தேவையான பொருட்கள்: *வேப்பிலை *வெட்டி வேர் *விபூதி ஒரு … Read more

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை! நல்ல நேரம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஒருவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இந்த நல்ல நேரம் தங்களுக்கு ஆரம்பம் ஆகப் போகிறது என்பதை உணர்ந்தும் சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் காரணம் இன்றி கருப்பு எறும்பு கூட்டம் தென்பட்டால் தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம். பண வரவு … Read more

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..!

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..!

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..! வாழ்வில் எதிர்மறை எண்ணங்கள், வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கண் திருஷ்டியால் பல குடும்பங்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறது. நம் முன்னேற்றத்தை கண்டு பிறர் படும் பொறாமையே கண் திருஷ்டி… இந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபட நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ. 1)வெண் கடுகு 2)மிளகு 3)எலுமிச்சம் பழம் ஒரு கிண்ணத்தில் வெண் கடுகை முக்கால் பங்கு நிரப்பிக் கொள்ளவும். அடுத்து 10 மிளகை … Read more

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்! தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும். அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம்… என்று தெரிந்து கொள்ளுங்கள். ஐயனார், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும். இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை … Read more

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..! திருமணமான பெண்கள் அனைவருக்கும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல பூஜை, பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக் கூடிய தீர்க்க சுமங்கலி பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த பூஜை தை மாதம் வெள்ளிக் கிழமை அன்று செய்யப்படும் ஒன்றாகும். இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிளவ்ஸ் பிட், மஞ்சள், … Read more