பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!! இன்று மனிதர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.மற்றவர்கள் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக பல தீய வேலைகளை செய்து வருகின்றனர்.பிறரின் நிம்மதியை கெடுக்க காத்துக் கொண்டிருக்கும் கெட்ட மனிதர்களால் பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவை வைக்கப்படுகிறது. பிறர் அழிய வேண்டும் என்று இது போன்று கெட்ட விஷயங்களை செய்யும் நபருக்கு அந்த பாவம் எங்கு சென்றாலும் கழியாது. இந்த தீய மனிதர்களால் ஏற்படக் … Read more

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது. அறுவை சிகிச்சை … Read more

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!! இந்த உலகில் பணக்காரன்,ஏழை,எதுவும் இல்லாதவன் என்று இந்த சமூகம் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது.என்னதான் காசு பணம் கொட்டி கிடந்தாலும் நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகி விடும். பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்க்கையை தான்.இந்த நிம்மதி நம் வாழ்வில் நிலைக்க சிலவற்றை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். முதலில் அளவிற்கு மீறி ஆசை கொள்ள கூடாது.தங்களிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சியடைந்து கொள்ள … Read more

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!! உலகம் நவீனமானாலும் கண் திருஷ்டி என்ற ஒற்றை வார்த்தையை கேட்டாலே மனம் பதறும்.கண் திருஷ்டி ஒருவரின் உழைப்பு,வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்வதால் ஏற்படுகிறது.கண் திருஷ்டி பட்டுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதனும் வாழ்வில் சறுக்கலை சந்திப்பான்.அவனது உழைப்பு அனைத்தும் தீயவர்களால் வீணாகி விடும்.அதுமட்டும் இன்றி கண்திருஷ்டி ஏற்பட்டவர்களை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி விடும். கண் திருஷ்டியில் இருந்து … Read more

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!! வாழ்வில் ஆண்,பெண் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆனால் இன்று பலருக்கு திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை.ஜாதகத்தில் தோஷம் இருப்பது,பொருத்தம் கூடி வராமல் இருத்தல் ஆகியவை தான் காரணம்.வயது காரணம் காட்டியும் திருமணத் தடை ஏற்படுகிறது. இதனால் தங்களுக்கு திருமணம் நடைபெறுமா என்ற வருத்தத்தில் வாழ்க்கையே பலர் வெறுக்கின்றனர்.சிலர் பல வரன் பார்த்து சலித்து திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். … Read more

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!! வீட்டில் பணம்,செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி குபேரர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை வாழ செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து முறையாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி வாரத்தில் ஒருநாள் பரிகாரம் செய்து வர வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் … Read more

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா? கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்,மன குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம்.சிலர் தங்கள் ஆசைகளை கடவுளிடம் கூறி கோயில் பிரகாரத்தை சுற்றுவார்கள். கோயில் பிரகாரத்தை ஒருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே சுற்றி வழிபட்டு வருகிறோம்.ஆனால் கோயில் பிரகாரத்தை எத்தனை முறை என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பெருமபாலானோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. கோயில் … Read more

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!! தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும். பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் … Read more

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்! பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும். பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக … Read more