குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!! வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் வருவதற்கு … Read more

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! *சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு. *வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். *பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை … Read more

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!! இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண … Read more

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! 1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும். 2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் … Read more

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! **ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை எழுந்த உடன் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். **இந்த ஞாயிற்றுக் கிழமையில் எந்த ஒரு தொழிலையும் தொடங்கவே கூடாது. **ஞாயிறு அன்று முதல் இரவு முதல் உறவு நடத்தக் கூடாது. **ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்க்கு சோறு வைக்கக் கூடாது. **வாங்கிய கடனை … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..? குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். அதேபோல் … Read more