முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூபாய் 811 கோடி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட ஏழு பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும், ஊழல் மோசடி உட்பட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். இதனை அடுத்து நேற்று முன்தினம் வேலுமணியின் வீடு அவருடைய சகோதரர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், உள்ளிட்டோரின் வீடுகளிலும் … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!

முன்னாள் அமைச்சர் வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட இந்நிலையில், அவர் இன்று திருச்செந்தூர் சென்று இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்திருக்கின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அடுத்து நேற்று எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தது. இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தாக்கியதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் … Read more

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி பேசுவது சரியல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் பீளமேடு பகுதியிலே செய்தியாளர்களிடம் பேசிய திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிதிகள் ஒதுக்கப்பட்டும் கூட இதுவரையில் எந்த ஒரு திட்டமோ, அல்லது பணியோ, அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை நொய்யல் ஆறு மிகவும் மோசமாக இருக்கின்றது கோயம்புத்தூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. அதிமுகவை சார்ந்தவர்கள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். திமுகவைச் … Read more

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more