தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு வழங்கவுள்ள ரூபாய் 355 கோடி நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் … Read more