விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!  

Airfare action hike! Disgruntled passengers!

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு  அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Kashmir gets independence after three years! You know what?

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா? ஜம்மு – காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் என்னவெனில் இணையதள சேவை மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் … Read more

தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்! என்ன காரணம்?

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த எம்.தாமோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் எதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்ற காரணங்கள் குறித்து சிஆர்பிஎஃப் … Read more