நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!! பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் … Read more

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!! கோவை மாவட்டத்தில் இருந்து கோவாவிற்கும், ஜெய்ப்பூர்க்கும் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று தமிழகத்தில் இருந்து பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இயக்கப்படவுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று இந்த பாரத் கவுரவ் இரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த பாரத் கவுரவ் இரயில் ஓற்றுமை சிலை என்று … Read more

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!! ஏழை எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏசி வசதி இல்லாத வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏசி வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலின் 22 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. … Read more

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!! தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காசிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு அவர்கள் “இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் … Read more

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!! நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், … Read more

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more