நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!
நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more