எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வரும் நிலையில், திமுக தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அதிமுக தரப்பில் இதுவரை எந்த தேர்தல் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை ஆனாலும் அந்த கட்சியினர் ரகசியமாக சில வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடம் நற்பெயர் இருக்கும் இளம் … Read more

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தெரிவித்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஸ்டாலின் தலைமையிலான இந்த போராட்டத்தில், கே.வி. தங்கபாலு, கே. பாலகிருஷ்ணன், வைகோ, முத்தரசன் ,ஜவாஹிருல்லா, திருமாவளவன், பாரிவேந்தர் கொங்கு ஈஸ்வரன் … Read more

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொது மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கின்ற வாணியம்பாடியில் இருக்கின்ற, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த சமயத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்றவாறு ஆட்சி நடத்தி வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கும், ஜெயலலிதாவிற்கும், … Read more

இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!

இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!

டெல்லி போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களை தரகர்கள் என்று தெரிவிப்பாரா முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருட்களை தரகர் மூலமாக தான் விற்பனை செய்ய இயலும் அந்த தரகர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தரகர்களுக்கு துணையாக தான் இங்கே இருக்கும் அரசியல் … Read more

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய உடலிற்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரக்கோணம் தொகுதியின் திமுக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் பல கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றார். சமீபத்தில்கூட வரி எய்ப்பு தொடர்பாக அவருடைய 80 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை வசம் சென்றது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகின்றார் … Read more

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இப்போது வரையில் … Read more

ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவின் அரசையும் விமர்சனம் செய்கிறார்கள் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பல காலகட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தன்மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை … Read more

உடல்நலக்குறைவால் பிரச்சாரத்தை நிறுத்துவதா? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

உடல்நலக்குறைவால் பிரச்சாரத்தை நிறுத்துவதா? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

சுமார் பத்து வருடங்களாக ஸ்டாலின் லண்டனுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றார். அந்தப் பயணம் எது தொடர்பான பயணம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் கூட மருத்துவ சிகிச்சை குறித்த பயணம்தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் லண்டன் செல்வதற்கு திட்டமிட்டார் அந்த ஸ்டாலின். கொரோனா பொது முடக்கம் காரணமாக லண்டன் செல்ல இயலவில்லை அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அதுவும் கை வலி அதிகமாக இருந்த காரணத்தால், அவர் … Read more

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் சிகிச்சைக்காக தனி விமானத்தில் லண்டன் புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வருடந்தோறும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது ஆனாலும் கொரோனா தொற்று அந்த சமயத்தில் வெளிநாடுகளில் அதிக அளவில் இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது அதன் பின்பு ஜூன் மாதத்தில் லண்டன் சென்றாக வேண்டும் … Read more

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் … Read more