ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தியில் பதில் தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்தது சம்பந்தமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சனும், வெங்கடேசனும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். … Read more

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கோரிக்கை கடிதம் வெளியாகி இருக்கின்றது அது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னையை சார்ந்த காவல்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் என்பவர் எழுதிய அந்த கோரிக்கை கடிதத்தில், நான் காவல் துறையில் 2003ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாக மனுக்களை தேர்தல்அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்புவதற்கு நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று எல்லா காவல்துறையினர் சார்பாகவும் இந்த கோரிக்கை மனுவை அளிக்கின்றேன். … Read more

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பொது முடக்கம் அறிவித்ததால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டு இருந்த காரணத்தால், என்ன செய்வது … Read more

அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!

அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!

அழகிரி விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரஜினியுடன் இணைய போகின்றார். பாஜகவுக்கு ஆதரவுக்கு போகின்றார் என்ற செய்தி எல்லாம் தன்னுடைய சொந்த ஆதாயங்களுக்காக அவருடைய தரப்பினரே கிளப்பிவிட்ட வதந்திதான் என்று சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பை கேட்டோமானால் அனைவருக்கும் தலை சுற்றும். அந்த சொத்துக்களை கட்சியின் பெயரிலும், முரசொலி பெயரிலும், அறக்கட்டளை உருவாக்கி கருணாநிதி நிர்வாகம் செய்து வந்தார். மொத்த சொத்துக்களின் மதிப்பு 40 … Read more

ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோரால் வந்த தலைவலி! திமுக நிர்வாகிகள் புலம்பல்!

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தல் பணிக்காகவும் நிறுவனத்தை நியமனம் செய்து அந்த நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளின் படி நடந்து வருகின்றது திராவிட முன்னேற்ற கழகம். அந்த கட்சியின் அறிக்கைகளில் ஆரம்பித்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம், ஆகிய அனைத்துமே அந்த நிறுவனம் சொல்வது போலத்தான் நடந்து வருகின்றது. தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை திமுகவை ஆரம்பிக்க வைத்திருக்கிறது அந்த நிறுவனம். விரைவில் தேர்தல் வரவுள்ள சமயத்தில் உறுப்பினர் … Read more

கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!

தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய கட்சி கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் … Read more

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

காலத்திற்கு தேவையான வழிமுறைகளை சொல்வது இல்லை. அதே நேரம் நாங்கள் ஏதாவது செய்தால், உடனடியாக அதற்கு தடை போடுகிறார்கள். மொத்தத்தில் வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாகத்தான் இருக்கிறது .என்று வெடிக்கிறார் வடமாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர். திமுகவின் சட்டசபை தேர்தல் பிரச்சார பொறுப்பை ஐபேக் நிறுவனம் ஏற்றுக் கொண்டபோது, ரொம்ப பிரபலமாக பேசப்பட்டது ஐபேக் நிறுவனம் வந்துவிட்டது இனி அடுத்து நம்ம ஆட்சிதான் என்று அந்த கட்சியினர் ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே … Read more

அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலளித்து இருக்கின்றார். இதைப்பற்றி தெரிவித்துள்ள அவர், என்னுடைய கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருக்கிறார் என்பதை காட்டுகின்றது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டி முதல்வர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில், இருக்கும் மேல்முறையீடு வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வழங்குவது போல முதல்வர் பேசி இருக்கின்றார். எப்போதும் நிறைவேறவே இயலாத தன்னுடைய … Read more

ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட முதல்வர்! இப்படி பன்னிட்டாரே பயங்கர விரக்தியில் ஸ்டாலின்!

ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட முதல்வர்! இப்படி பன்னிட்டாரே பயங்கர விரக்தியில் ஸ்டாலின்!

எதிர்கட்சி தலைவருக்கு எதிரான தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் நிலை வந்தால், அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் தெரிவித்ததாவது, இந்த அரசு எவ்வளவு நெருக்கடியான காலத்திலும் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது … Read more

மத்திய அரசு செய்த அந்த காரியத்தால்! அவதிப்படும் திமுக பயங்கர அப்செட்டில் ஸ்டாலின்!

மத்திய அரசு செய்த அந்த காரியத்தால்! அவதிப்படும் திமுக பயங்கர அப்செட்டில் ஸ்டாலின்!

2021-2023 வருடத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார். சென்னை சின்னமலை, பகுதியில் அமைந்திருக்கும் சென்னை அரசு மேல்நிலை பள்ளியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் மதிப்பில் புதிய உள்விளையாட்டு அரங்கம் கட்டப் படுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி … Read more