ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்! அதிர்ந்துபோன உதயநிதி!

ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்! அதிர்ந்துபோன உதயநிதி!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர்களின் பின்னணி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்ட நிர்வாகிகளை நேராக வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாடி வருகிறார். மண்டல வாரியாக நிர்வாகிகளை கூப்பிட்டு பொதுவாக பேசும் மு க ஸ்டாலின் பின்பு அவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கின்றார். ஒருகட்டத்தில் சில நிர்வாகிகளை அவரே தனியாக கூப்பிட்டு … Read more

எதையுமே யோசிக்காத எடப்பாடி பழனிச்சாமி! ஸ்டாலின் சாடல்!

கொரோனா வின் இரண்டாவது அளவு வரும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கோலத்தில் அறிவித்து … Read more

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் ஆகியவை சம்பந்தமாக திருப்பூர் நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருக்கின்றார். கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், நேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இதுவரையில், 20 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் முதல் அமைச்சர் கொரோனா பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து இருக்கின்றார். அதோடு அந்த மாவட்டங்களில் பல முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தும், புதிய … Read more

விலை உயர்வை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!

விலை உயர்வை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்!

புதிதாக அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டத்தினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு ஏற்பட்ட விலை உயர்வை தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக கட்சி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அவரின் அறிக்கையில்,  பண்டிகை காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்தினால், அத்தியாவசிய பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று பெரிய … Read more

பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையிலான ஸ்டாலின் அணி, என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது திமுக. இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு போய் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் விவரங்கள் என்னென்ன பணிகள் இருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதோடு ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல் பதிவுகள், போன்ற அனைத்தையும் இந்த சேவையின் மூலமாக நாம் கண்டு கொள்ள இயலும். எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் … Read more

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தென்னாட்டு … Read more

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். இங்கே … Read more

நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் மற்றும் ஆறாம் தேதி வரை திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கை குழுவினை திமுக தலைமை அறிவித்திருக்கின்றது. அந்த குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி ஆர் பாலு கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், போன்றோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அதோடு டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி, உள்ளிட்டோரும், இந்த குழுவில் இருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர். பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் … Read more

சமூக நீதியே வென்றது! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

சமூக நீதியே வென்றது! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை 45 நாட்களுக்கு பின் கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டே வரும் இந்த நேரத்தில் வேறு வழி தெரியாமல் ஒப்புதல் கொடுத்த ஆளுநர் அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 75 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது இது சம்பந்தமான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு … Read more