நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!!

No Nikkuriya.. The woman who entered the field with a hammer!! Test by Vidya Govt!!

நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!! திமுக ஆட்சி வந்ததை அடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல  நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும்  தற்பொழுது எதுவும் உதவிகரமானதாக இல்லை. இவர்கள் சலுகைகளை வழங்கிவிட்டு அதனை சொல்லிக்காட்டும் விதத்தில் இவர்களது அமைச்சர்களே பொது மேடையில் அவதூறாக பேசுகின்றனர். சமீபத்தில் கூட பொன்முடி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் செல்கிறவர்கள் தானே என்று பேசியது பெரும் … Read more

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!! கடலூரில் வருவாய் ஈட்டக் கூடிய விளைநிலங்களை NLC நிறுவனம் அபகரிப்பது குறித்து பாமக சார்ப்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில்,தற்பொழுது அதனை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்தது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து … Read more

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!!

DMK minister caught in asset hoarding case!! The judgment of the case of wedge the post!!

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!! அதிமுக 2011ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி அமர்த்தியதில் திமுக அமைச்சர்கள் பலர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் பல அமைச்சர்கள் சிக்கிய நிலையில் அதிக அளவு சொத்து குவிப்பில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீது மற்றும் அவரது மனைவி மீதும் அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டது. தற்பொழுது … Read more

ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!!

Stalin is always out of control.. Senthil Balaji is the next chief minister of this district!! Ex-minister who released the evidence!!

ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!! இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கரூர் மாவட்டத்தில் திமுக வின் அவதூறுகள் குறித்து டிஜிபி யிடம் புகார் மனு அளித்ததோடு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, விடியா ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்ததோடு பாலியல் சீண்டர்களும் பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு அதிக அளவில் அரங்கேரி வருகிறது. … Read more

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!  

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்! மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் … Read more

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

RSS team allowed to conduct classes!! Action order of the High Court to the Government of Tamil Nadu!

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பானது பூதகரமாக வெடித்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவோம் என்று உயர் நீதிமன்றம் வழியாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொண்டது. ஆனால் அவ்வாறு அணிவகுப்பு நடந்தால் சமூக ரீதியான பிரச்சனை உண்டாகும் என எண்ணி தமிழக அரசும் காவல்துறையும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர். அதுமட்டுமின்றி விடுதலை … Read more

தமிழக மக்களுக்கு புதிய திட்டம்.. ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனி தமிழக மக்களுக்கு இது கட்டாயம்!

A new plan for the people of Tamil Nadu.. Stalin's next master plan! Now it is mandatory for the people of Tamil Nadu!

தமிழக மக்களுக்கு புதிய திட்டம்.. ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனி தமிழக மக்களுக்கு இது கட்டாயம்! திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் 500 வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டதோடு ஓராண்டுகளிலேயே கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினர். இந்த சூழலில் ஸ்டாலினின் கனவு திட்டமான ஐடி கார்டு திட்டம் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி வந்த உடன் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல திட்டங்கள் செயல்பட்டு வருவதால் இது மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறதா … Read more

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! தமிழ்நாட்டில் போதை பொருள் உபயோகமானது தலைவிரித்து ஆடும் அளவிற்கு வளந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் ஏதும் கட்டுப்படுவது போல தெரியவில்லை.இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தற்பொழுது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், உலகின் … Read more

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!

Happy news for family cardholders! Free ration for 1 year all over Tamil Nadu!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!! கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது. அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய … Read more