இவர்களுக்கு இனி பட்டா வழங்க முடியாது!- அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்க முடியாது என்றும், அதே போல் கோயில் நிலத்திற்குள் கடைகள் வைத்திருப்போருக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கோயில் நிலங்களை அபகரிக்கும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட அரசுக்கு சொந்தமான கோயில் நிலங்களை அரசு பறிமுதல் செய்தது. இது தொடர்பாக அமைச்சர் கூறியது, இதுவரை திமுக … Read more

2 மாதத்திற்குப் பின் தொடங்கும் பேருந்து போக்குவரத்து! எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை பேர் தெரியுமா?

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி … Read more

“புதிய மின் இணைப்பு” இனி விண்ணப்பித்த 3 நாட்களில்! அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் இனி புதிய மின் இணைப்பிற்கு மக்கள் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் புதிய மின் இணைப்பை செய்து தரவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. அதனால் பொறியாளர்களை விரைந்து செயல்படுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களில் சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பொழுது பராமரிப்பு மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோர்கள் விண்ணப்பிக்கும் பொழுது மூன்று நாட்களில் நுகர்வோரின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. புதிய மின் … Read more

ஜூன் 28 முதல் அனைத்து பேருந்துகள் இயக்கம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி … Read more

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more

“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது. இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு … Read more

3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி! அமைச்சர் அறிவிப்பு!

. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% உருமாறி இருக்கிறது. ஆல்பா வகையை விட … Read more

தொடரும் பாலியல் தொல்லை! இன்ஸ்பெக்டர் கைது! தாயே உடந்தை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை எஸ் ஐ சதிஷின் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி. இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார். … Read more

திமுக ஆட்சியில் அதிக மின்வெட்டுகளைச் சந்திக்கும் மக்கள்! முதல்வர் கவனிப்பாரா?

முன்பை விட இப்பொழுது அதிகமான மின்வெட்டு கள் ஏற்படுகின்றன என மக்கள் தவித்து வருகின்றனர்.   ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த தினசரி மின்தடை இருக்கின்றன. இன்னிலையில் திருபுவனத்தில் உள்ள சில கிராமங்களுக்கு ஒரு நாளுக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவை மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.   திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் நகர் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு மின் விநியோகம் தினசரி நடைபெறுகிறது. கடந்த ஒரு சில நாட்களாகவே பத்திற்கும் மேற்பட்ட முறை ஒரே … Read more