அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது!

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது! அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து காஞ்சிபுரத்தில் கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர். பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நாகலுத்து தெரு சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியைச் … Read more