இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்!
இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்! தற்போதுள்ள சூழலில் போக்குவரத்து விதி மீறல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றது.அதனை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதனால் அபரதா தொகையும் பன் மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து அறிவிப்பு வெளியானது அந்த அறிவிப்பின் படி அதிக வேகமாக இரு சக்கர வாகனம் … Read more