ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!!
ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!! வேலூரில் ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் இருந்த மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பாலம்பாக்கம் என்ற பகுதியில் தாமு என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகின்றார். மாணவன் தாமு தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் … Read more