காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

தூத்துக்குடி மாவட்டம்,பிள்ளையார் பெரியவன்வன்தட்டு பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல செல்வமுருகன் என்பவர் பணி முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளர்.அருகிலிருந்த கடைவீதிக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை .இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அருகில் தேடியுள்ளனர். திடீரென அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விஷமருந்தி வாயில் … Read more

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, … Read more

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!

காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருடன் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் காதல் திருமணமானது.இருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அனைத்து … Read more