பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு
பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ம் தேதி கேரளாவில் முதன் முறையாக வந்தேபாரத் ரயிலை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்கும் வருகை தர உள்ளாதால் அம்மாநில பாஜகவினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில பாஜக அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கேரள வருகையை எதிர்த்து தற்கொலை தாக்குதல் … Read more