12000 பேர் வேலை இழப்பு!- சுந்தர் பிச்சையின் பதில் என்ன?

  கடந்த 12ம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஒரு கூட்டம்  நடைபெற்றது.  அந்த மீட்டிங்கில் சுமார் 12,000 பணியாளர்களை கூகுள் நிறுவனம் வேலை விட்டு நீக்க போவதாக எடுத்த முடிவுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு அளித்துள்ளார்.   மேலும் அந்த சந்திப்பில் இந்தப் பணி நீக்கங்களை இன்னும் மிகவும் சரியாக நிர்வகித்திருக்கக்கூடும் என்ற நிலையில், மேலும் பல விவாதங்கள் பல சிந்தனைகளுக்கு அப்புறமே இந்த மன வருத்தம் தரக்கூடிய முடிவு எடுக்கப்பட்டது என்று சொல்லி உள்ளார்.   … Read more

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!! இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் குரோம்புக் மடிக்கணினி தயாரிக்கப்படவுள்ளதால் குரோம்புக் மடிக்கணினி இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சீயிஓ சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபிளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் தமிழகத்தில் ஹெச்.பி நிறுவனம் மடிக்கணினிகள், மேசை கணிப்பொறிகள் ஆகியவற்றை … Read more