எலியை பிடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!
எலியை பிடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more