வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு , மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வ உ சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் உதவி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு அலுவலக மேற்பார்வையினரான முருகனுக்கு , எதிராக நேற்று … Read more