நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை சிலர் பாராட்டி உள்ள நிலையில் ,சிலர் எதிர்த்தும் வருகின்றனர். மேலும் சூர்யா மீது நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் , நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம் என முன்னாள் நீதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து நீதிமன்றத்தின் மாண்பு மற்றும் மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால், தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்வதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் … Read more