பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!! பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் … Read more

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more

காதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 

பிக்பாஸ் பிரபலமான ஆரவ் நேற்று முன்தினம் நடிகை ராஹிக்கும் சென்னையில் திடீரென்று திருமணம் செய்து  கொண்டார்.இந்த திருமணத்தில்  பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியத்தை செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஆரவ். தனது மனைவியை “இமைபோல் காப்பேன்!” இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவுடன் இந்தப் பதிவையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆரவ் பிக்பாஸ் வீட்டில்  நடிகை ஓவியாவுடன்  நெருக்கமாக இருந்து காதலித்து வந்த நிலையில் பிக் … Read more