இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா, இவர்களுக்கு 12 வயதில் பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு குழியில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கர் அந்த குழியில் விழுந்து விட்டார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாத நிலையில் அவர் … Read more