ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!!

The wife who bit the penis!! Bagheer incident happened in extreme anger!!

ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!! பொதுவாக கணவன் அடித்து விட்டதாகவும், துன்புறுத்தியதாகவும் பெண்கள் புகார் அளிப்பார்கள். அனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருவர் தன் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுராவில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கும் லட்சுமி என்கிற ராஜகுமாரி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்துள்ளது.  திருமணம் … Read more