Suspicious of the death

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் இறப்பில் சந்தேகம்!! உறவினர்கள் சாலை மறியல்!!

Savitha

கள்ளக்குறிச்சி அருகே வெளிநாட்டில் வேலை செய்த தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து ...